இந்திய மீனவர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தால், பணிப்பாளர் தலைமை அதிபதியிடமிருந்து யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதிவான் நீதிமன்றால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் இந்திய மீனவர் ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனையை அனுப்பவிக்கவேண்டும் என்பதுடன் அவர்கள் தொழிலில் … Continue reading இந்திய மீனவர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed